வியாழன், 23 ஜூலை, 2015





கன்னடனும்,தெலுங்கனும்,
மலையாளியும் எங்களை
திராவிடனாக பார்க்கவில்லை
எனவே நாங்கள் "திராவிடனில்லை"
-போலித் தமிழ்தேசியம்-

ஈழத் தமிழனுக்காக போராடும் எந்த தமிழனும்
உள்ளூர் தமிழன் ஜாதி வெறியால் கொல்லப்படும்போது
போராடவில்லை,ஜாதி அடையாளம்தான் தமிழனின்
அடையாளம் என்றால்
நாங்கள்"தமிழனே இல்லை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக